210
இளங்குமரனார் தமிழ்வளம் - 25
"அச்சுக்கூடம் அம்மை வார்த்தது".
பலப்பல பிழைகளுடன் அச்சிட்டதைச் சுட்டும் குறிப்பு.
வா.கு.126.
ஒரு மதில்கோழியும் சில ருத்ராட்சப்பூனைகளுஞ் சேர்ந்து உளறின் போலும்.
-
மதில்கோழி, ரடிக்குடியிருப்பர்; உருத்திராட்சப் பூனை, பொய்த்துறவியர்
வா.கு.156
"அமிர்தம் திரண்டது; குடம் உடைக்கப்பட்டது
வேலைக்குச் செய்த ஏற்பாடு நிறைவேறிற்று. ஆனால் அவ்
வேலை கிடைக்கவிடாமல் தடுக்கப்பட்து.
“அவரால் கத்தரி இடப்பட்டது.
55
-துண்டிக்கப்பட்டது.
வா.கு.190
வா.கு.224.
"புலி அவ்வகுப்புக்கும் இவ்வகுப்புக்கும் ஓடிஓடி ஆசிரியன் மாரை நடுங்கச் செய்தது.
கல்வி ஆய்வாளர், நடுங்கவைக்கும் இயல்பர்; அவர் ஒவ்வொரு வகுப்புக்கும் விரைந்து சென்று ஆசிரியன் மாரை நடுங்கவைத்தமை குறித்தது.
-
அவர், "செக்குமாடு"
வா. கு. 234.
புலிக்குப்பின்னே வந்த ஆய்வாளர் திரும்பத்திரும்ப
அதையே சொல்பவர். அவர் செக்குமாடு போன்றவைரானார்.
வா.கு:236.