பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்
உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும்
உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும் உயிர்நெடி லினக்குறில் உற்றள பெடுக்கும் இசைகெடி னெட்டெழுத் தெல்லாம் தமக்கினம் ஆகிய குறிலொடு மளபெழும் எனலே
ஙஞண நடமன வயலள வாய்தம் குறிலிணை குறிற் கீ ழிடைகடை யளபெழும் அளபும் புலுதமும் அளபெடைப் பெயர்
அவையே
அளபும் புலுதமும் அளபெடைப் பெயரே
இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை நெடில்குறி லொற்றுயிரெழுத்துப் பேறளபெண் அதுதான்
இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை நெடில் குறில் ஒற்றள பெழுத்துப் பேறளபு எண்வ கைப்படும் என்மனார் புலவர் ஆய்தங் குறில்வலிக் காகு மிடையே
173
24
31
3333
32
உத்திரி யிகரமவ்வூ ரிகரங் குறிய
யகரம் வரும்வழி இகரம் குறுகும்
குறிலல்லன தொடர்வலிக் கூடுகரங் குறிய
நெட்டெழுத் திம்பரும் தொடக்மொழி யீற்றுங்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே
மூன்றிடத் தையஃகு முதலிடத் தௌவஃகும்
மொழிமுத லிடைகடை மூவிடத் தினும்ஐ அஃகு முதலிடத் தெளவு மற்றே
மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும்
மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும்
லளவிறு புணர்ச்சியா மாய்தங் குறையும்
லளவிறு புணர்ச்சியி னாய்த மஃகும்
34
36
37
38
39
39