22
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
இலக்கண நூலார் ஒப்புக்கொள்ளும் முறையில், ஒரு மொழிக் குள் ஒரு சொல் இன்னொரு சொல்வடிவை யொத்தமைவது, ரு ஒத்தமைவு(analogy) எனப்படும். இது கொள்ளத்தக்கதாம்.
எ-டு:
இயலமைவுச்சொல்
இயற்கை பேரடி
ஒத்தமைவுச்சொல்
செயற்கை(செயல்+கை)
சீறடி
சிற்றடி எனப் புணரவேண்டியது சீறடி என அமைந்தது. இதை வழுவமைதியாகக் கொள்ளலாம். வழாநிலை ஒத்தமைதியுமுண்டு.
எ-டு: தெருள், மருள்.
ஒருமொழிக்குள்ளேனும்
புறம்பாகவேனும்,
இலக்கண
வழுவாக ஒருசொல் இன்னொரு சொல்லின் வடிவொத்தமையின் தீட்டு (contamination) எனப்படும். இது தள்ளத்தக்கதாம்.
எ-டு: இயலமைவுச்சொல் தீட்டமைவுச்சொல்
முகனை(அகமொழி) கிஸ்தி(புறமொழி)
எகனை(எதுகை)
ஒஸ்தி(உசத்தி)
உயர்-உயர்த்தி-உசர்த்தி-உசத்தி-ஒஸ்தி.
இத் தீட்டு இந்திவெறியரின் ஊக்குவிப்பும் வையாபுரிகளின் பாராட்டும் பெற்று நாடுமுழுதும் பரவின், தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு வடிவு திரியும்.
எ-டு: (சேய்மை யெதிர்காலத் திரிபு.)
ஆட்பெயர்:
இற்றை வடிவம்
பிற்றை வடிவம்
ஆறுமுகம்
ஆற்முக்,ஆர்முக்
பொன்னரங்கம்
போன்ரங்க்
ஊர்ப்பெயர்:
சோழபுரம்
சோலாப்பூர்,
சோல்பூர்
புளியம்பட்டி
புல்யம்பட்
வினைமுற்று:
வந்த து
-
-
ன
(நெடுஞ்சேய்மை யெதிர்காலத் திரிபு)
வந்தா - ன் - ள்- ர்,
ன்
வருகிறா - ன் - ள் - ர்,
Jos
வந்த் (இறந்த காலம்)