கிறித்தவக் கீர்த்தனைகள்
பண்டி கையுற வந்தவ ரேவலால்
பரபா சைவிட வென்று கேட்டார் பரமனை யறையவே வேட்டார் – அந்தப்
பாம ரக்குழு படியப் பொந்தியு
தான டக்கவு முடிதற் கின்றெனப்
ஏசு
பங்கு நானிலை இந்த மகான்பழி பாருமென்றே மண்ணிக் காட்டும் - அந்தப் பழியெங்கள் வழியென்னுங் கூட்டம்.
அந்த நேரமே பொந்தியு வாணையில்
அரிய கள்ளன் சிறை வீடு - தேவ
மறியின் சிலுவையிற் பாடு - உடன் அரமனைப் படைவீரர் யாவரும்
இருதி றப்பட மேவி யேசுவின் அங்கவாடை விலங்கவே சேயுடை அணிந்து முண்முடி தலை மேலே - கரம் அளித்தொரு மூங்கிற்செங் கோலே
முன்பு யூதமன் வந்தனம் வாழ்கென
முழங்காற் படியிட்டு வாழ்த்தி – அவர் முகந்தனில் உமிழ்நீரை வீழ்த்திக் – கர மூங்கிலாலவர் சிரமறைந்துடன்
வாங்கு சேயுடையது பகிர்ந்தபின் முந்தையாடை யணிந்துட னேகினர்
முதுகாடு தான்கொல் கதாவே பின்பு
-
மொழிய வரவில்லை நாவே.
30
ஏசுவானவர் சிலுவையைச் சுமந்தேகினது
இராகம்
செஞ்சுட்டி
கண்ணிகள்
சிலுவை சுமந்திதோ செல்கிறார் சாமியே
கொலுவை நினைந்தொரு கொல்கதாப் பூமியே
கட்டியங் காரனுங் காரணம் கூறவும்
திட்டியே சேவகர் தீவிரஞ் சேரவும்
137
தாளம் சாப்பு