290
குடி:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20
வாராய் குடில! மந்திரி உனக்கு
நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்? 220 சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்; நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி; மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென ஒறுத்தவர் வேண்டினர்; உரியநம்; குலமுனி ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி 225 யாதென வினாயதற் கோதா தேகினர்; பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின் உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது இளவர சியையங் கனுப்புதல்?
இறைவ!
230 முன்னர்நாம் ஒருநாள் இந்நகர் காண
அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை இழைத்திட வோரறை இரந்தனர்.
ஜீவ:
குடி:
ஜீவ:
குடி:
அவ்வறை எவ்வறை?
அதுயான் அறிவேன்.
ஆம்! ஆம்!
செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம்.
235 மறுமுறி மணவறை,
(தனதுள்)
(ஜீவகனை நோக்கி)
அறிவிது வெகுநலம்;
ஜீவ:
உறுவதங் கென்னென உணர்ந்தனை?
உணர்ந்திலேன்.
ஒறுத்து – வருத்தி. செவ்வே வடக்கு – நேர் வடக்கு. மறு முறி - அடுத்த அறை. (முறி - அறை. இது மலையாள நாட்டு வழக்குச் சொல்.) 235 - 243. அரசன் பேச்சைக் கொண்டே சுரங்கம் இருக்கும் இடத்தைக் குடிலன் யூகித்தறிந்துகொண்டு, அதைத்தான் முன்னமே அறிந்தவன் போலப் பேசுவதை இவ்வடிகள் உணர்த்துகின்றன.