இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
வெத்திலையாம் வாய்ச்செலவாம்
மச்சான்வாய் செவக்கையிலே சுத்துதையா சொக்குதையா;
சொத்தப் பல்லும் மயக்குதையா!
405 போயிலையப் போட்டாத்தான்
புத்துநோயி வந்திடுமாம்
வாயிலே நானிருப்பேன்,
வைக்க லாமோ புத்துநோயே?
- 406 நம்பி;
வேத்துமொழி போயிலையாம்;
வேண்டாண்டி போடுவனோ?
காத்திடுவேன் தாய்மொழியே,
கண்ணுக் குட்டி கலங்காதே!
407 எச்சலுக்கு நஞ்சான
ஏதையுநான் கலக்கேண்டி; கொச்சையாப் LTGLT4,
கோலப் பெண்ணே, கசங்காதே!
408
(பண்ணத்தி என்னும் நாட்டுப்பாடல்)
226