இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
எழுத்து நம்பி;
அகவற் குமரீ அறிவிய லைநான் தகவாய் எழுதும் தமிழன் - புகழ் இது பண்பார்ந்த காதலுக்குப் பாவாய்நீ ஒப்பஇது
வெண்பாவிற் செப்பல்” விரும்பு.
39 | (நேரிசை வெண்பா) நங்கை:
தாய்த்தமிழில் அறிவியலைத் தருகின்ற
தமிழன்எனில் வாய்த்ததென்றன் வாழ்வென்பேன்; வளர்அகவல்
வெண்பாவைப் போய்த்தழுவி இணைந்திட்டால் பொலிகின்ற
கவிப்பாபோல் தூய்த்தழுவல் தழுவிடுவோம்; துள்ள"லிலே
கலித்திடுவோம்; மாய்த்திடுவோம் தனித்தனிமை, மதர்க்கின்ற
எனதுடலில் தோய்த்திடுவாய் உன்னிருதோள், துளிநேரம்
பெருநெருப்பாம். 392 |ஆறடித் தரவுக்
கொச்சகக் கலிப்பா)
2| 9