திருஞானசம்பந்தரின் முதற்பதிகம்

விக்கிமூலம் இலிருந்து
இந்தத் திருப்பதிகம் எழுந்த சூழல்:

சீர்காழிப் பொய்கைக்கரையிலே உமாபிராட்டி யாரின் ஞானப்பாலை உண்டபின் வாயில்பால் ஒழுக நி்ன்றிருந்தார் பிள்ளையார்; இக் கோலத்தைக் கண்ட அவர் தந்தையார் சிவபாதவிருதயர், கையில் சிறுகோல் கொண்டு அம்மூன்று வயதுப்பிள்ளையை "எச்சில்படும்படி இப்பாலூட்டினாரைக் காட்டுக" என மிரட்டிக் கேட்டபோது, பிள்ளையார் கண்களில் நீர்மல்கத் தம்மையாட்கொண்ட 'திருத்தோணியப்பரை'த் தமது வலது திருக்கரவிரலாற் சுட்டிக்காட்டிப் பாடியது.

சிவபாத இருதயர்= 'சிவபெருமானின் திருப்பாதங்களைத் தம் இதயத்தில் வைத்திருப்பவர்' என்று பொருளாம்.
பார்க்க:

திருஞானசம்பந்தர்- 'தோடுடைய செவியன்'

திருநீற்றுப்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை
பஞ்சாக்கரத்திருப்பதிகம்
நமச்சிவாயத்திருப்பதிகம்
மாலை மாற்று