கோவை, இளஞ்சேரன்
பகுத்தறிவு நோக்கினராகவும், இனமான உணர்வுடைய வர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
இன்றைய நிலை என்ன என்பதையும் இவர் மறக்க வில்லை.
"ஊட்டுமுடைத் தமிழ்ப்பண்பே ஊனமுற்று
. . நாடோறும் வாட்டமுறல் காண்கின்றோம்' (118) - என்றும்
இன்னும் பலவகையிலும் தமிழர் உற்றுள்ள தலைக்குனிவு, களைப் படம்பிடிக்கிறார்.
பகுத்தறிவின் சிறப்பினை மிக அருமையாக எடுத்துச் சொல்கிறார் குமுகாயச் சீர்திருத்தக் கருத்துகளை வாரி வழங்குகிறார்.
"ஆள்பிடித்துக் கால்பிடித்தே அண்டங்காக்கை பிடித்தே அடம்பிடித்து வால்பிடித்து வளம்பிடிக்க வலைபிடிப்பார் பல்லோராய் வளர்தல்
- கண்டேம்' (214) -என்று வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறார்.
‘'எதுவரையில் இவை செலுமோ? என்னமுடி வைத்தருமோ, எல்லை
காணேம்' (231)
-என்று தம் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.
"நல்லவர்கள் நெஞ்சுவக்க நாட்ாளக் கானும் நாள் நல்ல நாளாம் (239)
[38].