இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
அ ப்யாவோ மறைந்துவிட்டார் : அம்மா கே சித்த
அணிமணிகள், துணி. நகைகள் யார்க்குச் சொத்தம் :
த.ப்பாமல் தமக்குத்தான் சேர வேண்டும் !
தங்கைக்குத் தரவிடுதல் தவறும் ; ஆனுல்
ஒப் பாதே அவள்மனம் இத் தீர்மா னத்தை :
உதறிடுவாள் வெகுவிரையில் ' என்று பேசி,
தைப் பாசைத் திட்டங்கள் தி ட்டும் போது
"நானுெருத்தி இருப்பதறல் தானுே தொல்ல 2
கொழகொம்மை இழத்து நிற்கும் கொடியே போலக்
கொடுமை திலேக் காட்பட்ட அன்னே நெஞ்சம்
மெழுகாக உருகுவதை அ ரித்தி டாமல்
வேதனையைக் கிளறுகின்றி.ர் ! என்ன ஆண்கள் ?
எழுகாத துர ரத்தில் இருந்தால் கூட -
ஏ க்குகின்ற தாயுள்ளம் மகள்தான் காண்மாள்'
தழுதழுத்த குரலிலிதைக் கூறிக் கொண்டே,
தாய் மாச்.பில் முகம் புதைத்தாள் தங்கச் செல்வி.