இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14. ஒழுக்கம் உடைம்ை
உயிரினும் உயர்ந்தது ஒழுக்கம். ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும். 131–61
ஒழுக்கம் இழுக்கின் பழுக்கும் பழி.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின் ஏதம் படுபாக்(கு) அறிந்து. I 36–62
தவறியும் தகாத சொல்லாமை. ஒழுக்கம் உடையவர்க்(கு) ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல், 139 – 6.3
சற்றும் அறிவில்லார்.
உலகத்தோ(டு) ஒட்டஒழுகல், பலகற்றும், கல்லார் அறிவிலா தார். 140 - 64
. 15. பிறன் இல் விழையாமை
நான்கு குற்றம் நீங்கா. ,
பகைபாவம் அச்சம் பழி.என நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண். 146–64
27