6a6aᏗ
வையென்று சொல்லுமுன்னே வளையும் காக்கால் வைகிறவன் உயிர்வாங்கும் பகைவ வைான்! வையென்று சொன்னவுடன் பொருளைக் கீழே
வைக்கிறவன் உயிர்காக்கும் நண்ப வைான்! வையென்ருல் வைக்கோலாம்; மாடு தின்னும்!
வளர்பனியில் உறங்ககன்று வைக்கோல் கூரை! வையகத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டின்
வைப்புகிதி, சிலுவைஏசு கண்ட அன்பாம்!
அவையென்ருல் அஃதுக்குப் பன்மை என்பீர்;
ஆன்றேர்கள் குழுமுகின்ற சபையும் ஆகும்.
சுவையென்ருல் ஆறுவகை, எனக்கு மட்டும்!
தொல்காப்பி யன்சொல்லில் சுவையோ எட்டு: கவைக்குதவாச் செயல்புரிவோன் வீணன்; கெட்ட கயவனவன் நாட்டுக்குப் பிளவை போன்ருன்!
. ങ്ങഖ@lങ്ങരൂർ குற்றமாகும் தேங்காய் ஒட்டில்
நல்லவைகள் குடுவையாகும்; முகவை யாகும்!
தேவைக்கு மேல்சொத்துச் சேர்க்கும் தீயோன்
- திருடனெனச் சமுதாயம் உரைக்கும் இந்நாள்!
சேவைக்குக் கூலிகேட்போன் துரோகி யாவான்!
தெரிவையென்றும் அரிவையென்றும் புடைவை கட்டும்
பாவைக்குப் பணியாதோர் உலகில் இல்லை!
பார்க்கின்ருேம் கார்வையுடன் பாடும் பாட்டை!
கோவைக்குக் கோர்வையெனல் பிழையே ஆகும்;
கொல்லுகின்ருர் தமிழ்மொழியில் கலவை செய்தே!
55