இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்கா?
அடுத்தென்ன தெரியாதர வழக்கத் தானே :
அறைக்குள்ளே இருவரையும் சிறைப் ய நிதிதி
விடுத்திட்டார் ; உளத்திறந்து கலந்து பேசி,
விரைவாக இரு மனமும் திரும ணத்தால்
அடுத்திட்ட புதுவாழ்வில் ஒன்ருய் ஆகி,
அகத்துறையின் சுகத்தையெலாத் துய்ப்ப தற்கும்,
தடுத்தி ட்ட நாணத்தை-வேறு யாட்டைத்
தவிர்த்துவிட்டுக் கூடுதற்கும் வாய்ப் புத் தத்தார் !
அம்முறையால் வெற்றியெனக் கெட்ட வில்லை,
ஆடியோடு படுதோல்வி கண்டேன் உண்மை !
எம்முறையில் என்.மனேவி வளர்த்தான் என்குல்.........
இதுவரையில் சிற்றுரசில் வீட்டுக் குள்ளே
தம்முறவின் ஆடவருங் காணு வண்ணம்
த8ல.மறைவாய் திலவறைகயிற் கைதி பேசலாம் !
அம்மம்ம அதனுல்தான் புதிய ஆணுகப்
அடியே இனக் கண்டவுடன் அஞ்சிச் செத்தாள் :
42.