இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27. தவம்
தவத்திற்கு வடிவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்(கு) உரு. 261 - 106
28. கூடா ஒழுக்கம் ஐந்தும் நகைக்கும் வஞ்ச மனத்தான்படிற்(று) ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். 27 1-107 மனத்தில் குற்றமும் உடலில் தூய்மையும் மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் سلين - மறைந்(து) ஒழுகும் மாந்தர் பலர். 278-108
அம்பும் யாழும் அறிவிப்பன கணைகொடி(து) யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலால் கொளல். - 279–169
மொட்டையும் தாடியும் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த(து) ஒழித்து விடின் 280–110
45