இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிவிறிடும்
ஊற்றுச் சிரிப்பு
சிறு குருவிகள் போலே
ஆட்டமும் குதிப்பும்
ஒட்டமும் துள்ளலும்
கொண்டு,
மலரின் ஒளியாய்
இசையின் ஒலியாய்
திகழும் குழந்தைகள்
இயல்பை
பெரியவர்
இரவல் பெற்றிடின்
நன்றேயாகும்
என்று
என்னுளம் கருதும்.
1970
வல்லிக்கண்ணன்