ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: பெ | ம. ப. பெரியசாமித்தூரன் (1908–1987) |
இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. |
படைப்புகள்[தொகு]
- - - ஓலைக் கிளி
- - - அடிமனம்
- - - சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
- - - ஆனையும் பூனையும்
- - - மழலை அமுதம்
- - - கொல்லிமலைக் குள்ளன்
- - - நிலாப்பாட்டி
- - - கடக்கிட்டி முடக்கிட்டி
- - - குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
- - - காற்றில் வந்த கவிதை
- - - உரிமைப் பெண்
- - - காட்டு வழிதனிலே
- தாழ்வு மனப்பான்மை (படியெடுக்கும் திட்டம்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|