உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அரியலூர்

விக்கிமூலம் இலிருந்து

அரியலூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுகாவில் உள்ளது. சௌராஷ்டிரர் நெய்யும் சீலைக்குப் பேர்போனது. தென்னிந்தியாவிலுள்ள சிறந்த சந்தைகளுள் ஒன்று. நோயைக் குணப்படுத்துவதாகக் கருதும் கோவில் ஒன்று இருக்கிறது. புகைவண்டி நிலையம் உண்டு.