கலைக்களஞ்சியம்/அருளாள தாசர்

விக்கிமூலம் இலிருந்து

அருளாள தாசர்: இவருக்கு மதுரகவி வரதராஜ ஐயங்கார் எனவும் பெயருண்டு; நெல்லி நகரில் இருந்தவர்; பாவன்மையுடையவர் ; பாகவத புராணம் ஒன்று தமிழிற் பாடியிருக்கிறார்.