கலைக்களஞ்சியம்/ஆணல்

விக்கிமூலம் இலிருந்து

ஆணல் (Arnold, 19ஆம் நூ.) யாழ்ப்பாணத்து மானிப்பாய் என்னும் ஊரினர். அருணாசலம் சதாசிவப் பிள்ளையெனவும் பெறுவர். உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இல்லற நொண்டி, கீர்த்தன சங்கிரகம், நன்னெறிக் கதாசங்கிரகம், பாவலர் சரித்திர தீபகம், சாதாரண இதிகாசம், வான சாத்திரம், வெல்லை அந்தாதி, ஏசுநாதர் திருச்சதகம் என்னும் நூல்களின் ஆசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆணல்&oldid=1505390" இலிருந்து மீள்விக்கப்பட்டது