கலைக்களஞ்சியம்/ஆரியவரசன் பிரகத்தன்

விக்கிமூலம் இலிருந்து

ஆரியவரசன் பிரகத்தன் : இவ்வரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் என்னும் புலவர் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டைப் பாடினர்.