கலைக்களஞ்சியம்/ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார்

விக்கிமூலம் இலிருந்து

ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார் செந்தமிழிலே யன்றி யாழிலும் வல்லவராக இருந்திருக்கலாம். குறுந்தொகையில் 184ஆம் பாடலைப் பாடியுள்ளார். ஆரிய அரசர் தமிழிலும் வல்லவராக இருந்தனர் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.