கலைக்களஞ்சியம்/ஆவுடை அம்மாள்

விக்கிமூலம் இலிருந்து

ஆவுடை அம்மாள் (19ஆம் நூ.பிற்பகுதி) செங்கோட்டையினர். வேதாந்தப்பள்ளு என்னும் நூலையியற்றியவர்.