கலைக்களஞ்சியம்/இடையாறு

விக்கிமூலம் இலிருந்து

இடையாறு தென்னார்க்காடு ஜில்லா, திருவெண்ணெய்நல்லூருக்கு வட மேற்கே 3 மைலில் உள்ளது. சுகர் பூசித்த தலம். சுவாமி : இடையாற்றீசுரர். அம்மன்: சிற்றிடைநாயகி. தீர்த்தம் : பெண்ணையாறு. சுந்தர மூர்த்தி நாயனார் பாடல் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இடையாறு&oldid=1463200" இலிருந்து மீள்விக்கப்பட்டது