பக்கம்:அமர வேதனை.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலையற்ற பூனை

வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து

என்னை உறுத்துப் பார்த்து

எரிச்சல் தருகிறது எப்போதும்,

என்னிடம் ஏதோ தவறு

கண்டிட முயன்று வளையமிடும்

உன்னைப் போல!


என் முன்னே நீ இல்லையெனினும்,

என் அன்பே!

உன்னை நான் எப்படி மறப்பேன்?


1972


வல்லிக்கண்ணன்
31
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/23&oldid=1186887" இருந்து மீள்விக்கப்பட்டது