இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60
இரு விலங்கு
கோள் - கொள்ளுதல். கைக்கோளனை - கையிலேய கொள்ளுதலை உடையவனை. வானம்- தேவர்; ஆகுபெயர். பொருமா என்றாலும் மாவாய் நின்ற சூரன் அப்படி நிற் பதற்கு முன்பு பொருததையே குறித்தது. தரு மா- கனி களைத் தரும் மாமரம்; தருவாகிய மாமரம் என்றும் கொள்ளலாம். வாழ்த்துகை நாவின் செயல்; அது மனிதன் பெற்ற சிறப்பான கரணமாதலின் அதன் செயல் சால நன்றாயிற்று; நன்று - நன்மை தருவது.
இது கந்தர் அலங்காரத்தில் வரும் 91-ஆம் பாட்டு.