இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94
காற்றில் வந்த கவிதை
அரசமரத்தடியே-கிருஷ்ணன்
அம்புவிளையாட
அரசியைக் கண்டதுமே-கிருஷ்ணன்
அம்பை விடுத்தாராம்
(உரியிலே)
இவ்வாறு கும்மியும் பாடலும் நெடு நேரம் நடக்கும். பிறகு பட்சணக் கூடைகள் காலியாகும். கூடியிருந்தவர்களுக்கெல்லாம் நிறையக் கிடைக்கும்.
இவ்வாறு சிறுமிகளின் பூப் பொங்கல் இன்பமாக முடியும்.