இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்
இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!
(புறம்-194)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
(குறள்-505)