இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
151
நூல் | : | மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் - 160 |
நூலாசிரியர் | : | வித்துவான் பாலூர், து. கண்ணப்ப முதலியர் |
(தமிழ் ஆசிரியர். முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை) |
தமிழ்மொழி இனிமையானது என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். அதன் இனிமையை அறிந்தவர்கள் அதனை இன்தமிழ் என்று சொல்லக் கேட்கிறோம்.
நூல் | : | சங்கநூற் கட்டுரைகள் (1946), பக்கம் : 1 |
நூலாசிரியர் | : | தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்) |
(மறைமலையடிகள் மாணவர்) |
அபிவியக்தமாக | - | வெளிப்படையாக |
தானம் | - | இடுதல் |
விநயம் | - | அடக்கம் |
இலக்ஷணம் | - | குறி |
இலக்ஷியம் | - | முறிக்கப்படுவது |
விவகாரம் | - | உலக வழக்கு |
நூல் | : | விவேக சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம் (1940) |
(இரண்டாம் பதிப்பு) | ||
விளக்கம் | : | தஞ்சை மாநகரம் வி. பிரம்மாநந்த சுவாமிகள் |
கொத்தரில் ஒருபாலார் பாஸ்பரஸ் நீரிணை வழியால் நுழைந்து கிரேக்க நாட்டிற் புகுந்து ஏதென்ஸ் நகரைத் தாக்கினர். அவர்கள் நகரத்து நூல் நிலையத்திற்குத் தீயிடவெண்ணினராக, கொத்தர் தலைவன் கற்றிலனாயினும், நூல்களை எரிக்கப்படாதெனத் தடுத்தான்.
இதழ் | : | செந்தமிழ் - ஜூன், ஜூலை 1940, தொகுதி : 37 |
கட்டுரை | : | யவனர் வரலாறு - பக்கங்கள் -368, 369 |
கட்டுரையாளர் | : | த. இராமநாதபிள்ளை, பி.ஏ., (lond) |