|
|
|
தோஷம்
|
—
|
பீடை
|
சகா
|
—
|
துணை
|
தந்திரம்
|
—
|
சூழ்ச்சி
|
உபாசனை
|
—
|
வழிபாடு
|
கிரகப்பிரவேசம்
|
—
|
குடிபுகல்
|
விசித்திரம்
|
—
|
கற்பனை
|
|
நூல் |
: |
கலங்காதகண்ட விநாயகர் விண்ணப்பமாலை (1920)
|
நூலாசிரியர் |
: |
தேவி கோட்டை சிதம்பரச் செட்டியார்
|
★
|
|
|
ஈமம்
|
—
|
சுடுகாடு
|
சந்தோஷம்
|
—
|
உவப்பு
|
குங்குமம்
|
—
|
செந்தூள்
|
கிருபை
|
—
|
தண்ணளி
|
காவி வஸ்தீரம்
|
—
|
துவராடை
|
மந்திரி
|
—
|
தேர்ச்சித் துணைவன்
|
இமயமலை
|
—
|
பனிவரை
|
இயந்திரம்
|
—
|
பொறி
|
விவாகச்சடங்கு
|
—
|
மணவினை
|
மந்திரம்
|
—
|
மறையுரை
|
வேத்தியல்
|
—
|
அரசியல்
|
யாகம்
|
—
|
வேள்வி
|
|
நூல் |
: |
சித்தார்தன் (1918)
|
நூலாசிரியர் |
: |
அ. மாதவையர்
|
★
வித்தியாரம்பம் செய்தல் - பள்ளிக்கூடத்தில் வைத்தல்
கிராமத்தில் தம் குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் விஜயதசமியன்று அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவது வழக்கம். வித்தியாரம்பம் செய்தல் என்பதற்குப் பள்ளிக்கூடத்தில் வைத்தல் என்று சொல்வது வழக்கம்.
இதழ் |
: |
நல்லாசிரியன். செப்டம்பர், 1919 வயது- 15, மாதம் - 4, பக், 98
|
ஆசிரியர் |
: |
கா. நமச்சிவாய முதலியார் (1919)
|
★