பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பக்கம்
17.  289

முன்னுரை-புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய
புலவர்கள்-பேரரசரும் சிற்றரசரும்-ஆட்சிச் சிறப்பு-
அரசர் ஒழுக்கம்-தமிழ்ப் புலவர்கள்-தமிழரசரும்
புலவரும்-சிற்றரசர்-தமிழ் வீரர்-சமயம்-தமிழர் வட

நாட்டு அறிவு-பண்பாடு-அந்தணர்-வடசொற்கள்.
18.  304

முன்னுரை-பத்துப் பாட்டின் காலம்-திருமுரு
காற்றுப் படையின் காலம்-பத்துப் பாட்டு என்னும்
பெயர்-திருமுருகாற்றுப்படை-பொருநராற்றுப்
படை-சிறுபாண் ஆற்றுப்ப்டை-பெரும்பாண்
ஆற்றுப்படை-முல்லைப்பாட்டு-மதுரைக்
காஞ்சி-நெடுநல்வாடை-குறிஞ்சிப் பாட்டு-பட்டினப்
பாலை-மலைபடுகடாம்-உயிர் காட்சிச் சாலை-
வாணிகம்-அந்தணர் செல்வாக்கு-புராண

கதைகள்-வடசொற்கள்.
19.  331

சிலப்பதிகார காலம்- சிலப்பதிகாரச் சிறப்பு-திரு
மணச் சடங்குகள்-நடனக் கலை-இசைக்கலை-
இந்திர விழா-தமிழர் வீரம்-அக்காலப் பெரு
வழிகள்-சிறப்புச் செய்திகள்-இளங்கோவடிகள்

சிறப்பு-வட மொழியின் செல்வாக்கு-வடசொற்கள்.
20.  358

ஆசிரியர்-நூலின் அமைப்பு-இந்திர விழா உடலின்
இழிவு-உடல் அடக்க முறைகள்-அரசியல் அறிவுரை
-பசிப்பிணி என்னும் பாவி-உண்டி கொடுத்தோர்-
சிறப்பு-தலயாத்திரை-கணிகையர் இயல்பு-
கணிகையர்க்குத் தண்டனை-அறம் செய்யக்
காரணம்-அரச நீதி-தீயவை பத்து-அரசர்க்கு அறி
வுரை-சமயக் கருத்துகள்-பாண்டுகம்பளம்-
விருப்பப்படி பிறப்பு-அறத்தின் சிறப்பு-வருணனை

-கதைகள்-பிறமொழிச் சொற்கள்-முடிவுரை.