கலைக்களஞ்சியம்/ஆந்தை

விக்கிமூலம் இலிருந்து

ஆந்தை எயில் என்னும் ஊர்க்குத் தலைவன்; ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனாற் பாராட்டப்பெற்ற நண்பன் (புறம்.71).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆந்தை&oldid=1456748" இலிருந்து மீள்விக்கப்பட்டது