கலைக்களஞ்சியம்/இந்திரகாளி

விக்கிமூலம் இலிருந்து

இந்திரகாளி வெண்பாப்பாட்டியலின் முதல் நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை (வெண்பாப் பாட்டியல் உரைப்பாயிரம்).