உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இந்திரசித்து

விக்கிமூலம் இலிருந்து

இந்திரசித்து இராவணன் மகன்; இந்திரனை வென்றதனால் இப்பெயர் பெற்றான். மாயையில் வல்லவன். சிறந்த வீரன். இலக்குமணனால் மடிந்தான்.