நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
பொருளடக்கம்
- 1 சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
- 1.1 உரை: களத்தூர் வேதகிரி முதலியார்
- 1.2 2.பொருட்பால்: 1.அரசியல்
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]
உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]
2.பொருட்பால்: 1.அரசியல்[தொகு]
[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]
பதினேழாம் அதிகாரம் பெரியாரைப் பிழையாமை
[அஃதாவது, பெரியோர்களைப் பிழை சொல்லாமையாம்]
பாடல்: 161 (பொறுப்பரென்)[தொகு]
பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்
னார்க்கு மருவி யணிமலை நன்னாட
பேர்க்குதல் யார்க்கு மரிது. (01)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 162 (பொன்னே)[தொகு]
பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்து - மன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல
நயமி லறிவி னவர். (02)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 163 (அவமதிப்பு)[தொகு]
அவமதிப்பு மான்ற மதிப்பு மிரண்டு
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்க ளிழிப்பு மெடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார். (03)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 164 (விரிநிற)[தொகு]
விரிநிற நாகம் விடருள தேனு
முருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கு
மருமை யுடைய வரண்சேர்ந்து முய்யார்
பெருமை யுடையார் செறின். (04)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 165 (எம்மையறிந்)[தொகு]
எம்மை யறிந்திலி ரெம்போல்வா ரில்லென்று
தம்மைத்தாங் கொள்வது கோளன்று - தம்மை
யரியரா நோக்கி யறன்றியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள். (05)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 166 (நளிகடற்)[தொகு]
நளிகடற் றண்சேர்ப்ப நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை - விளிவின்றி
யல்கு நிழற்போ லகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு. (06)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 167 (மன்னர்திரு)[தொகு]
மன்னர் திருவு மகளி ரெழினலுமுந்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லா
முழைதங்கட் சென்றார்க் கொருங்கு. (07)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 168 (தெரியத்தெரி)[தொகு]
தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும் - பெரிய
வுலவா விருங்கழிச் சேர்ப்பயார் மாட்டுங்
கலவாமை கோடி யுறும். (08)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 169 (கல்லாது)[தொகு]
கல்லாது போகிய நாளும் பெரியவர்கட்
செல்லாது வைகிய வைகலு - மொல்வ
கொடாஅ தொழிந்த பகலு முரைப்பிற்
படாஅவாம் பண்புடையார் கண். (09)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பாடல்: 170 (பெரியார்பெருமை)[தொகு]
பெரியார் பெருமை சிறுதகைமை யொன்றிற்
குரியா ருரிமை யடக்கந் - தெரியுங்காற்
செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தா
ரல்லல் களைப வெனின். (10)|
பதவுரை:
கருத்துரை:
விசேடவுரை:
பார்க்க[தொகு]
2.பொருட்பால்: 1.அரசியல்
- நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
- நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
- நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
- [[]]
- நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
- நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
- நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
- [[]]