இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
viii
பாண்டியர் வரலாற்றை உரைக்க வெழுந்த இச்சிறு நூல் ஆங்கில கலாசாலை மாணவத் தொகுதியினர்க்கும் பிறர்க்கும் சிறிதளவேனும் அம்முயற்சியில் ஊக்கம் பிறப்பிக்குமாயின், அதுவே இதனை யெழுதியதாற் பெற்ற பெரும்பயனாக நினைக்கப்படும்.
தமிழ்த் தெய்வம் துணை நிற்க.
பொள்ளாச்சி, நா. கனகராஜையர்,
30-5-'30. தமிழ்ப் பண்டிதர்.
உள்ளுறை
பொருள்
பக்கம்
| 1 |
| 53 |
| 106 |