ஆசிரியர்:கல்கி
←ஆசிரியர் அட்டவணை: க | கல்கி (1899–1954) |
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. |
படைப்புகள்[தொகு]
- ஓ மாம்பழமே (படியெடுக்கும் திட்டம்)
- பாரதி பிறந்தார் (படியெடுக்கும் திட்டம்)
- ஆனந்த ஓவியம் (படியெடுக்கும் திட்டம்)
- மகாத்மாவும் மகாகவியும் (படியெடுக்கும் திட்டம்)
- மயில்விழி மான் (படியெடுக்கும் திட்டம்)
- மாந்தருக்குள் ஒரு தெய்வம் (படியெடுக்கும் திட்டம்)
புதினங்கள்[தொகு]
- - - அலை ஓசை
- - - கள்வனின் காதலி
- - - சிவகாமியின் சபதம்
- - - சோலைமலை இளவரசி
- - - தியாக பூமி
- - - பார்த்திபன் கனவு
- - - பொய்மான் கரடு
- - - பொன்னியின் செல்வன்
- - - மகுடபதி
- - - மோகினித் தீவு
சிறுகதைகள்[தொகு]
கல்கி அவர்களின் அனைத்து சிறுகதைகளையும் ஒரே புத்தமாக பதிவிறக்க - - - - -
- - - "தப்பிலி கப்"
- - - அமர வாழ்வு
- - - அரசூர் பஞ்சாயத்து
- - - அருணாசலத்தின் அலுவல்
- - - இடிந்த கோட்டை
- - - இது என்ன சொர்க்கம்
- - - இமயமலை எங்கள் மலை
- - - எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
- - - என் தெய்வம்
- - - எஜமான விசுவாசம்
- - - எஸ் எஸ் மேனகா
- - - ஒற்றை ரோஜா
- - - ஒன்பது குழி நிலம்
- - - கடிதமும் கண்ணீரும்
- - - கணையாழியின் கனவு
- - - கமலாவின் கல்யாணம்
- - - கவர்னர் வண்டி
- - - கவர்னர் விஜயம்
- - - காதறாக் கள்ளன்
- - - காந்திமதியின் காதலன்
- - - காரிருளில் ஒரு மின்னல்
- - - கேதாரியின் தாயார்
- - - கைதியின் பிரார்த்தனை
- - - கைலாசமய்யர் காபரா
- - - கோவிந்தனும் வீரப்பனும்
- - - சந்திரமதி
- - - சாரதையின் தந்திரம்
- - - சிரஞ்சீவிக் கதை
- - - சின்னத்தம்பியும் திருடர்களும்
- - - சுண்டுவின் சந்நியாசம்
- - - சுபத்திரையின் சகோதரன்
- - - சுயநலம்
- - - ஜீவரசம்
- - - தண்டனை யாருக்கு?
- - - தந்தையும் மகனும்
- - - தற்கொலை
- - - திருடன் மகன் திருடன்
- - - திருவழுந்தூர் சிவக்கொழுந்து
- - - தீப்பிடித்த குடிசைகள்
- - - தூக்குத் தண்டனை
- - - தெய்வயானை
- - - தேவகியின் கணவன்
- - - நம்பர் 888
- - - நாடகக்காரி
- - - நீண்ட முகவுரை
- - - பரிசல் துறை
- - - பவானி, பிஏ, பிஎல்
- - - பாங்கர் விநாயகராவ்
- - - பால ஜோசியர்
- - - பாழடைந்த பங்களா
- - - பித்தளை ஒட்டியாணம்
- - - பிரபல நட்சத்திரம்
- - - புது ஓவர்சியர்
- - - புலி ராஜா
- - - புன்னைவனத்துப் புலி
- - - புஷ்பப் பல்லக்கு
- - - பொங்குமாங்கடல்
- - - போலீஸ் விருந்து
- - - மயில்விழி மான்
- - - மயிலைக் காளை
- - - மாடத்தேவன் சுனை
- - - மாலதியின் தந்தை
- - - மாஸ்டர் மெதுவடை
- - - ரங்கதுர்க்கம் ராஜா
- - - ரங்கூன் மாப்பிள்ளை
- - - லஞ்சம் வாங்காதவன்
- - - வஸ்தாது வேணு
- - - விதூஷகன் சின்னுமுதலி
- - - விஷ மந்திரம்
- - - வீடு தேடும் படலம்
- - - வீணை பவானி
- - - வைர மோதிரம்
- - - ஜமீன்தார் மகன்
- - - ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
- - - ஸினிமாக் கதை
- - - ஸுசீலா எம்ஏ
பயண இலக்கியம்[தொகு]
- இலங்கையில் ஒரு வாரம் (படியெடுக்கும் திட்டம்)
|