பஞ்சும் பசியும்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




 

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

 

பஞ்சும் பசியும்

 

ரகுநாதன்

 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,

41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

சென்னை - 600098.

PANJUM PASIUM

By

RAGUNATHAN

 
ஆறாம் பதிப்பு  : டிசம்பர், 1990
ஏழாம் பதிப்பு  : ஜனவரி, 1994
எட்டாம் பதிப்பு  : ஜூலை , 1995
ஒன்பதாம் பதிப்பு  : ஜூன், 1996
பத்தாம் பதிப்பு  : ஜூன், 1997


© தொ.மு.சி. ரகுநாதன்


Code No.  : A.514


விலை   : ரூ. 40.00


ISBN   : 81 - 234-021

 

அச்சிட்டோர்  :

காரிஸ் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 029.

 

பதிப்புரை


தை, கவிதை, நாவல், இலக்கிய விமர்சனம் முதலிய பல்துறைகளிலும் தமக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்று வாசகர்கள் மனத்தைக் கவர்ந்தவர் ஆசிரியர் திருரகுநாதன்.

அவர் எழுதிய ‘பஞ்சும் பசியும்’ என்ற இந்நாவல் இலக்கியச் சாதனை வரலாற்றில்ஒருமைல்கல்;தமிழ் நாவல் இலக்கியப் பாதையில் ஒரு திருப்புமுனை; தமிழில் முற்போக்கு எதார்த்தவாத நாவல் இலக்கியத்துக்கு இதுவே முன்னோடி.

இந்நூலைப் பற்றி ஶ்ரீலங்கா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலக்கிய விமர்சகரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் க. கைலாசபதி தமது ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலில் இவ்வாறு மதிப்பீடு செய்கிறார்.

“சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக் கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்ம்மையுடன் சித்தரிப்பவனே யதார்த்தவாதி- இத்தகைய சிறப்புமிக்க யதார்த்த இலக்கிய நெறி தமிழ் நாவலுலகிற் பெருவழக்குப் பெற்றுள்ளதெனக் கூற முடியாது- இந்த வகையில் தென்னகத்தில் ரகுநாதனுடைய பஞ்சும் பசியும் ஒன்றுதான் விதந்து கூறத்தக்கது”.

மேலும், அயல்நாட்டு , மொழியொன்றில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிட்ப்பட்ட முதல் தற்காலத் தமிழ் நாவல் என்ற சிறப்பையும் பெற்றது. செக்கோஸ்லாவக்கியா அகடமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கமில் ஸ்வலெபில்

இந்நூலை செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அந்நாட்டின் தலைநகரான பிராகில் உள்ள பிராஸ் பதிப்பகம் இம் மொழி பெயர்ப்பின் முதற்பதிப்பை 1957ல் வெளியிட்டது; இம் முதற்பதிப்பின் அரைலட்சம் பிரதிகளும் அந்நாட்டில் சில நாட்களிலேயே விற்றுத் தீர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நம் நாட்டுக் கைத்தறி நெசவாளர்களை உலுக்கிக் குலுக்கி வந்த ஒரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு, ஆசிரியர் ரகுநாதன் எழுதி வெளியிட்ட இந் நாவல், பல பதிப்புகளைக்கண்டு இன்றும் ஜீவசக்திமிகுந்த படைப்பாக விளங்கி வருகிறது. இந்நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் நம்மத்தியில் நடமாடிய, நடமாடும் பாத்திரங்கள். ஆசிரியர் ரகுநாதனின் உயிர்த்துடிப்பு மிக்க பாத்திரப் படைப்பாலும், வைரம் பாய்ந்த சொல்லாட்சியாலும், வாழ்க்கையின் எதார்த்தமான பிரதிபலிப்பாலும் தத்துவ தரிசனத்தாலும் இந்நாவல் இலக்கிய ரசிகர்களை ஈர்ப்பதாகவும், விமர்சகர்களும் ஆராய்ச்சியாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருவூலமாகவும் விளங்கி வருகிறது என்றால் மிகையாகாது. எனவே இந்நாவலைப் பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் நாவல் இலக்கியத்திற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நாவலை எமது பதிப்பகம் ஏழாம் பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.


பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்&oldid=1520018" இலிருந்து மீள்விக்கப்பட்டது