குர்ஆன்/தோற்றுவாய்

விக்கிமூலம் இலிருந்து

தோற்றுவாய்- வசனங்கள்: 7- மக்காவில் அருளப்பட்டது

தோற்றுவாய்- வசனங்கள்: 7- மக்காவில் அருளப்பட்டது
1.
بسم الله الرحمن الرحيم
bi-smi llāhi r-raḥmāni r-raḥīm
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்.
2.
الحمد لله رب العلمين
al-ḥamdu li-llāhi rabbi l-ʿālamīn
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்,
3.
الرحمن الرحيم
ar-raḥmāni r-raḥīm
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
4.
ملك يوم الدين
māliki yaumi d-dīn
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).!
5.
إياك نعبد وإياك نستعين
iyyāka naʿbudu wa-iyyāka nastaʿīn
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
6.
اهدنا الصرط المستقيم
ihdinā ṣ-ṣirāṭa l-mustaqīm
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!,
7.
صرط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضآلين
ṣirāṭa llaḏīna anʿamta ʿalaihim ġairi l-maġḍūbi ʿalaihim wa-lā ḍ-ḍāllīn
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/தோற்றுவாய்&oldid=22401" இலிருந்து மீள்விக்கப்பட்டது