பயனர்:Balajijagadesh/மணல்தொட்டி/front
விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும் இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. மெய்ப்பு செய்ய வேண்டியன : 1,414 அட்டவணைகளில், 2,86,524 பக்கங்களுள்ளன. |

![]() "சேதுபதி மன்னர் வரலாறு" எஸ். எம். கமால் அவர்கள் எழுதியது.
(மேலும் படிக்க...)
தமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை. இதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை. இந்தக் குறைபாட்டினை நீக்கும் வகையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்ற சேதுநாட்டு மன்னர்களைப் பற்றிய முழுமையான நூலாக இது வெளியிடப்படுகிறது. பாண்டிய நாட்டில் கிழக்குக் கடற்கரையினை ஆட்சிக்களமாகக் கொண்ட இந்த மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழர்களது ஆன்மீக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் செழுமைக்கும் தளராது பணியாற்றியவர்கள் ஆவர். ஆதலால் இவர்களது வரலாற்றைத் தமிழக வரலாற்றின் ஒரு சிறப்புப் பகுதியாகக் கொள்ளலாம். |

![]() இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் சென்ற மாதம் நிறைவடைந்தது: கோடுகளும் கோலங்களும்.pdf |


-
-
தொ. பரமசிவன் எழுதிய அறியப்படாத தமிழகம், 2009
-
-
அண்ணாதுரை எழுதிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் (முதல் பதிப்பு 1949)
-
-
கருணானந்தம் எழுதிய தந்தை பெரியார், கருணானந்தம், 2012
-
-
அண்ணாவின் ஆறு கதைகள், 1968
-
-
ப. ஜீவானந்தம் மொழிபெயர்த்த நான் நாத்திகன் – ஏன்?, 1932
-
-
பி. வி. ஜகதீச ஐயர் எழுதிய ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு, 1926
-
-
கவிஞர் வெள்ளியங்காட்டான் எழுதிய நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள், 2005
-
-
கவிஞர் வெள்ளியங்காட்டான் எழுதிய கவியகம், வெள்ளியங்காட்டான், 2005
-
-
பேரா. டாக்டர். ரா. சீனிவாசன் எழுதிய அணியும் மணியும். 1995
-
-
நா. வானமாமலை எழுதிய தமிழர் வரலாறும் பண்பாடும் 2007

சங்க இலக்கியம் | பழந்தமிழ் இலக்கியங்கள்
இலக்கணம்
அகரமுதலியியல் |
காப்பியங்கள்
திரட்டு நூல்கள் |



ஒப்பீடுகள்
- அயல்மொழி விக்கிமூலங்களோடு ஒரு ஒப்பீடு
- உலக விக்கிமூலங்களுடனான ஒப்பீட்டுப் பட்டியல்
- இந்திய விக்கிமூலங்களுடனான ஒப்பீட்டுப் பட்டியல்
விவரங்கள்
- மெய்ப்பு செய்ய வேண்டியன : 1,414 அட்டவணைகளில், 2,86,524 பக்கங்கள்
- முதற்கட்டப்பணி முடிந்தவை : 402 அட்டவணைகளில், 69,722 பக்கங்கள்
- 2 ஆம் கட்டப்பணி முடிந்தவை : 270 அட்டவணைகளில், 66,181 பக்கங்கள்
- இதுவரைக் கண்டறியப்பட்ட சிக்கலானப் பக்கங்கள் = 1,457
- இதுவரைக் கண்டறியப்பட்ட வெற்றுப் பக்கங்கள் = 601

மதம் |
|

![]() |
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் |
![]() |
விக்கி செய்திகள் செய்திச் சேவை |
![]() |
விக்சனரி அகரமுதலி |
![]() |
விக்கி நூல்கள் நூல்கள் மற்றும் கையேடுகள் |
![]() |
விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு |
![]() |
விக்கியினங்கள் உயிரினங்களின் கோவை |
![]() |
விக்கிபொது பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு |
![]() |
மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு |