தந்தையும் மகளும்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

 

தந்தையும் மகளும்

 

ஆசிரியர் :

பொ. திருகூடசுந்தரம், எம். ஏ; பி. எல்.

சென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றவர்.

கலைக் களஞ்சியம் கூட்டாசிரியர்

 

முகவுரை :

டாக்டர் டி. எஸ். சதாசிவம்

எம். எஸ். எலி , பி.எச்.டி., (லண்.)

தாவர நூற் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்.

 

பாரதி பதிப்பகம்

108, உஸ்மான் சாலை

தியாகராயநகர் சென்னை–17

விலை ரூ. 13-25

22 படங்கள் சேர்ந்த
புதிய திருத்திய பதிப்பு : ஆகஸ்ட் 1985


பொ. திருகூடசுந்தரம்
எம். ஏ., பி, எல்

1891-ஆம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதலே முதற் பரிசு பெற்றார். எம். ஏ.-இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-இல் வக்கீல் வேலையைவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டி நாட்டிலும் காந்திய இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிகளின் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். திருநெல்வேலி நகர சபையில் அங்கத்தினராகவும், தேவகோட்டை நகரசபையில் வைஸ் சேர்மனாகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குத் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர் கோவில்லில் தீிண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினார். தமிழ் ஹரிஜன் பத்திரிக்கைக்கு ஆசிரியராயிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்தியமுடையவர். சென்னை செனட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாகப் பத்து நூல்களும், மொழி பெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர், படிக்க வேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்கு பரிசு அளித்துள்ளார் சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்குமாறு எழுதக்கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர், எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையுமுடையவர்.


அச்சிட்டோர்: செளதரி பிரிண்டர்ஸ் சென்னை-600 026.

சென்னைப் பல்கலைக்கழகம் தாவர நூற்பேராசிரியர்
டாக்டர் டி. எஸ். சதாசிவம்
எம். எஸ். ஸி., பி. எச்.டி., (லண்;
முகவுரை

றிஞர் திருகூடசுந்தரம் அவர்கள் சிறுவர்கட்குப் பயன்படக்கூடிய விஞ்ஞான நூல்கள் பல இயற்றி வருவதை எல்லோரும் அறிவர். இப்பொழுது அவர்கள் எழுதியுள்ள “தந்தையும் மகளும்” என்னும் நூலுக்கு ஒரு முன்னுரை எழுதித் தருமாறு என்னைக் கேட்ட போது நான் திகைத்தேன். அவர்களுடைய பரந்த அனுபவத்துடனும், முதிர்ந்த அறிவுடனும் விஞ்ஞானம், உலகியல் இரண்டிலும் எனக்குள்ள அனுபவக் குறைவை ஒப்பிடும் பொழுது, என் திகைப்பு மிகவே செய்கின்றது. ஆயினும் அவர்களுடைய வேண்டுகோளைப் பெரியவர் சிறியவனுக்கு இடும் கட்டளையாக எண்ணி என் கருத்துக்களே எழுதுகின்றேன்.

இந்நூலில் பெளதிகம், ரசாயனம், உயிரியல், எஞ்சினீரிங், மருத்துவம், பூகோளம், புவியியல் முதலிய பல கலைகள் சம்பந்தமான விஞ்ஞான உண்மைகள் பலவற்றை மிகுந்த சாமர்த்தியத்துடன் தொகுத்து எளிய இனிய தமிழ் நடையில் வினா விடையாக அமைத்திருப்பது இந்நூலுக்குத் தனி அழகையும், பயனையும் அளிப்பதாக இருக்கிறது.

விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுடைய சிறுவர் எந்நாட்டவராயினும், எத்தகைய நாகரிகக் கலாச்சார நிலையில் உள்ளவராயினும், அவர்களுடைய வினாக்களுக்குத் தக்க விடை அளித்து அவர்களைத் திருப்தி செய்வது என்பது எளிதான காரியமன்று.

ஆனால் திரு. திருகூடசுந்தரம் அவர்களுடைய நூலிலுள்ள வினா விடைகளை ஒரு குடும்பத்தாரிடையே வாசித்த பொழுது, அங்கிருந்த சிறியவர்களும், பெரியவர்களும் அவற்றை மிகுந்த ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். அப்பொழுது சிறுவர்களிடம், புதியதொன்றைக் கற்கிறோம் என்னும் மகிழ்ச்சியும், பெரியவர்களிடம், இவ்வளவு எளிதாக விடை கூறக்கூடியதை இத்துணை நாள் தெரிந்துகொண்டோமில்லையே என்னும் உணர்ச்சியும் காணப்பட்டன.

ரேடியோவில் நடைபெறும் புதிர் நிகழ்ச்சிகள் கேட்டதும் மறந்து விடக் கூடியனவாக இருப்பது போலன்றி இந்நூல் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஆழ்ந்து தங்கி நிற்கும் என்று நம்புகிறேன்.

சுரமானி, பாரச்சூட், ஐஸ் கட்டி செய்தல், வெளவாலின் உடலியல், கடிகாரம் கோடையில் மெதுவாக ஒடுதல், மரச் சட்டங்களை மர ஆணிகளால் பிணித்தல் போன்ற பலதிறப்பட்ட விஷயங்களைப் பற்றித் துல்லியமான விஞ்ஞான அறிவு தரும் கருவூலம் என்றே இந்த நூலேக் கூறத் தகும்.

நூல் நிலையங்களும் வாசக சாலைகளும் சமீபத்தில் இல்லாத ஊர்களில், விஞ்ஞான அறிவு பெற வசதியில்லாத ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்று நிச்சயமாகக் கூறலாம்.

தற்கால விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக அறிய வேண்டிய அவசியமேற்பட்டுள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமின்றி, உயிர் வாழ்க்கையின் ஆழ்ந்த பரிணாம உண்மைகளைப் பற்றியும் அறிய விரும்புவோர் அனைவர்க்கும் நான் இந்த நூலை மிகுந்த தாழ்மையுடன் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

டி. எஸ். சதாசிவம்.

பொருளடக்கம்


வான நூல்

சூரியன்

1.
2.
3.
4.
5.
6.


நட்சத்திரம்

7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.


பூமி

16.
17.
18.
19.
20.
21.

மழை

22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.

பௌதிகம்

ஒலி

32.
33.
34.
35.

சூடு

36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
50A.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.

ஒளி

63.
64.
65.
66.
67.
68.

மின்சாரம்

69.
70.
71.
72.
73.
74.
75.
76.

சில்லரை

77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.

ரசாயனம்

101.
102.
103.
104.
105.
106.
107.
108.
109.
110.
111.
112.
113.
114.
115.
116.
117.
118.
119.
120.
121.
122.
123.
124.
125.
126.
127.
128.
129.
130.
131.
132.
133.
134.
135.
136.
136A.
137.
138.
139.
140.
141.
142.
143.
144.
145.
146.
147.
148.
149.
150.
151.
152.
153.

மிருகங்கள்

154.
155.
156.
157.
158.
159.
160.
161.
162.
163.
164.
165.
166.
167.
168.
169.
170.
171.
172.
173.
174.
175.
176.
177.
178.
179.
180.
181.
182.
183.
184.
185.
186.
187.

தாவரங்கள்

188.
189.
190.
191.
192.
193.
194.
195.
196.
197.
198.
199.
200.
201.
202.
203.
204.
205.
206.
207.
அடிமரத்தில் முடிச்சுகள், ஏன்?
208.
பாலை நிலத்தில் முட்செடிகள்மட்டும் ஏன்?
209.
புதுவிதமான செடிகளை உண்டாக்க முடியுமா?
"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்&oldid=1538774" இலிருந்து மீள்விக்கப்பட்டது